1 / 3
Tamil Christian
2 / 3
Tamil Christian
3 / 3
Tamil Christian

சமாதானமாயிருத்தல்

இயேசு சமாதானப்பிரபு.
நாம் கிறிஸ்துவிற்குள் ஜீவிப்பதால் அவரது சமாதானத்தால் நிறையப்பட்ட எமக்கு அச் சமாதானத்தை சுமந்து செல்ல முடியும்.
எமக்குள்ள சமாதானமே உலக மக்களுக்கு வேண்டியது.
கூடுமானவரை எல்லா மனிதரோடும் சமாதானமாயிருக்க தேவன் கூறுகின்றார்.
அதற்காகவே
இயேசு தமது சமாதானத்தை வைத்துவிட்டுப் போவதாக கூறிப் பரமேறினார்.
சமாதானத்தை நமக்குள்ளே நாம் வெளிப்படுத்த வேண்டுமே தவிர இன்னொருவரால் எமக்கு சமாதானம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.
சமாதானப் பிரபு உலகிற்கு வெளிப்படையாக வரும்வரை அச் சமாதானத்தினை வெளிக்காட்டவேண்டிய பொறுப்பு கிறிஸ்தவர்களுக்கு உண்டு.

Rate www.Tamil.bid
Advertisements Box is loading Ads...